'அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு.'


அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி
ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி
இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே
ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே...!

ஞானானந்தமயம் தேவம் நிர்மல ஸ்படிகாக்ருதிம் 
ஆதாரம் ஸர்வ வித்யானாம் ஹயக்ரீவம் உபாஸ்மஹெ...!

ஆன்றோருக்கும் சான்றோருக்கும் என் போன்றோருக்கும் தமிழ் கூறும் நல்லுலகுக்கும் என் முதற்கண் பணிவான வணக்கம்...!

பொருளீட்டும் பொருட்டு பொறியியல் படித்து, படித்த நெறியில் பிழைத்து வரும் சிறியவன் நான். தமிழ் தேசம் கடந்து போய் பல காலம் ஆனாலும்       இச்சமூகம் மீது கொண்ட தாளாத காதலின் பால் இதுகாறும் பூட்டி வைத்திருந்த எனது சமூகத் தொண்டை இனி வரும் காலம் முதல் தடையராது தொடர வாழ்த்த வேண்டி வணங்குகிறேன்...!
தங்கள் நால்லாசியுடன்
ஸ்ரீராம் சம்பத் குமார்  

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

அகர முதல எழுத்தெல்லாம் அறிய வைத்தாய் தேவி ஆதி பகவன் முதலென்றே உணர வைத்தாய் தேவி இயல் இசை நாடக தீபம் ஏற்றி வைத்தாய் நீயே ஈன்றவர் நெஞ்சை இன்று குளிரவைத்தாய் தாயே

No comments:

Post a Comment